Monday, May 27, 2013

ஈரடி வெண்பா



பள்ளி முதல் ஆண்டுமலரில் பிரசுரமாகி, பாராட்டுப் பெற்ற என்னுடைய simple ஈரடி வெண்பா! அதன் பிறகு அதற்க்கு மூடு விழா கண்டுவிட்டேன்.. :)

மரங்கள் அனைத்தும் மாயமாய் மாறினால்
மாள்வது மாந்தர்கள் தான்!

மாற்றங்கள் வந்தால்தான் மண்தீமை திய்ந்திங்கே
ஒற்றுமை ஓங்கும் உயர்ந்து!

No comments:

Post a Comment